Wednesday, October 5, 2016

'கிங்ஃபிஷர்’ பெயர் வந்தது எப்படி?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்பச் செலுத்தவில்லை. இதையடுத்து, மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
விஜய் மல்லையா ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மத்திய அரசு, மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் முடக்கியது. அவருடைய எட்டாயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும், எந்த வழக்கிலும் நேரில் ஆஜராகாமல் மல்லையா தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், மல்லையா தன்னுடைய ‘கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனம் மூலம் சேவைவரித் துறையிடம் 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதனை மீட்கக்கோரியும், மல்லையாவின் தனிப்பட்ட விமானத்தை ஏலம் விடக்கோரிய (இந்த விமானத்தின் விலையில் 80 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே ஏலம் கேட்கப்படுகிறது என்பதால்) உத்தரவைத் திரும்பப்பெறவும் சேவைவரித் துறை சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/india/68600-how-did-the-kingfisher-get-its-name.art
நன்றி: விகடன்  இணையதளம்

No comments:

Post a Comment