எலேய் தம்பி...
ஏட்டுக்கல்வி மட்டும் போதாதுடா...
கூடவே கைத்தொழிலும் வேணுமடா!
செய்யும் தொழிலே தெய்வமடா...
அதைச் சிறப்பாச் செஞ்சா செல்வமடா!
சோம்பலை உதறித் தள்ளடா...
சூரியனாய் எழுந்து நில்லடா!
கவலையை மறந்திடுடா...
கைத்தொழிலைக் கற்றுக்கொள்ளடா!
நாட்டுல எத்தனையோ தொழிலிருக்கு...
நல்லவிதமா கத்துக்கிட்டா பயனிருக்கு!
காட்டு மேட்டுல பொருளிருக்கு - நீ
கஷ்டப்பட்டா