Tuesday, October 11, 2016

மு.வ-வின் பேராவல்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

‘‘நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கிக் கண்ணீர் வடித்து மாய்ந்திருக்கிறார்கள்; மாய்ந்துவருகிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராதவகையில் நசுக்குண்டு அழிகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடுகள் வரையில் இதற்குச் சான்றுகள் காணலாம்’’ என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டவர் தமிழறிஞர் மு.வரதராசனார். அவருடைய நினைவுதினம் இன்று. 
‘‘தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு. ஆயினும், பொதுவாகத் தமிழன் வாழ்வு நலிந்துள்ளது எனக் கூறலாம். காரணம் என்ன? தமிழரிடையே சில குறைகளும் இருத்தல்கூடும் அன்றோ?’’ அதற்காகத்தான் ‘தம்பிக்கு’ எனத் தலைப்பிட்டுக் கடிதங்களை எழுத ஆரம்பித்தார் மு.வரதராசனார்.
இந்தக் கட்டுரையை மேலும் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69322-memories-of-mu-varadarajan.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment