நண்பருடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த அவர், வழியில்... சாலையோரத்தில் ஒரு பெண்ணை அடித்துக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தபிறகு,பேருந்திலிருந்து கீழே இறங்கி... பெண்ணை அடித்தவனை அடிக்கப்போனார். அதற்குள், அந்தப் பெண்ணோ... ''இது எங்கள் குடும்ப விவகாரம். இதில், தலையிட நீ யார்'' என்றார். வேடிக்கை பார்த்த கூட்டமும் அவருக்கு எதிராகத் திரும்பியது. பின், ஒருவழியாகக் கூட்டத்தைச் சமாளித்து அங்கிருந்து அழைத்துவரப்பட்டார், அவர். இப்படி அன்றே, மாற்றத்துக்கான விதையை மண்ணில் விதைக்க முற்பட்ட அந்த மாமேதை பொதுவுடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ். அவருடைய நினைவு தினம் இன்று.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83581-karl-marx-memorial-day-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: 'விகடன்' இணையதளம்
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83581-karl-marx-memorial-day-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: 'விகடன்' இணையதளம்
No comments:
Post a Comment