வந்தாரை வாழவைக்கும் அன்னையாக விளங்கும் சென்னையில், அதன் செல்லக் குழந்தையாக இருந்து அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் மெரினா கடற்கரைக்கு தனிப்பங்கு உண்டு. இது, 'சென்னைப் பெருநகரத்தின் நுரையீரல்' என அழைக்கப்படுவதுடன், நகரின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. உலகின் இரண்டாவது மிக நீளமானக் கடற்கரையைக் கொண்டு திகழும் மெரினா பீச், சென்னையின் பொழுதுபோக்கு அம்சமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இதற்குக் காரணம், மெரினா கடற்கரையில்தான் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளும், பல தலைவர்களின் சிலைகளும் அமைந்துள்ளன. இவைதவிர மாநகராட்சி சார்பில் சிறுவர்களுக்கான நீச்சல் குளம் மற்றும் கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியனவும் இடம்பெற்று கூடுதல் சிறப்புச் சேர்க்கின்றன.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/85072-this-is-why-vaiko-went-to-mgr-memorial.html
நன்றி: 'விகடன்' இணையதளம்
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/85072-this-is-why-vaiko-went-to-mgr-memorial.html
நன்றி: 'விகடன்' இணையதளம்
No comments:
Post a Comment