Monday, March 20, 2017

சீமைக் கருவேலமரத்தின் கதையும்... ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் நக்கலும்...!

''எங்களை அழிப்பதற்கு முடிவெடுத்துவிட்டீர்கள்; அதில், எங்களுக்கு மிகவும் சந்தோஷம். 'என்னால்தான் விவசாயம் பாதிக்கப்படுகிறது; நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுகிறது. ஆகவே, எங்களை அகற்ற வேண்டும்' என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.  இதையடுத்து, 13 மாவட்டங்களில் இருக்கும் எங்களை அகற்ற, இல்லையில்லை அடியோடு அழிக்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதற்கான பணிகளும் தீவிரமாய் அரங்கேறிவருகின்றன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் அகற்றப்பட்டு வருகிறோம். எங்களை முழுமையாக முடிப்பதற்குள், எங்கள் கதையைத் தன் வரலாறாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறோம். சீமைக் கருவேல மரம் (சில இடங்களில் காட்டுக்கருவை) என்பதுதான் எங்களுடையப் பெயர் என்பதை முதலில் உங்களுக்கு நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

மேலும் இதுகுறித்த கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/84049-story-of-prosopis-juliflora-and-evks-elangovans-satirical-comment.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment