Monday, March 20, 2017

பார்பி கேர்ள் உருவான கதை தெரியுமா? #BarbieDolls

குழந்தைகளிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று பொம்மை. அவர்கள் கேட்ட பொம்மையை நாம் வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்றால், அதையே அவர்கள் உலகம் எனக் கருதி வாழத் தொடங்கிவிடுவர். பொம்மைகளை, குழந்தைகள் மட்டுமல்ல... இன்றைய இளம்பெண்களும் அதிகமாகவே விரும்புகின்றனர். ஆக, பலரும் விரும்பும்வகையில்  பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பார்பி பொம்மை. அது, பிறந்த தினம் இன்று. 
ரூத் ஹேன்ட்லர். இவர், தன்னுடைய  மகள் காகிதப் பொம்மைகளுக்குப் பெரியவர்களின் பெயர்வைத்து விளையாடுவதைக் கண்டு ரசிப்பார். குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அந்தக் காலத்தில் மிகவும் சிறியதாக இருப்பதைக் கவனத்தில்கொண்ட ஹேன்ட்லர், ''வளர்ந்து பருவமடைந்த ஓர் உடலைப் பொம்மையாகச் செய்ய வேண்டும்'' என்று தன் கணவர் எலியட்டிடம் சொன்னார்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83088-history-of-barbie-dolls-barbiedolls.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment