''என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். நான் வங்காளத்தில் பிறந்தவள்; ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள். ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணம் புரிந்து மணவாழ்க்கையை நடத்தினேன். எனவே, நான் வங்காளியும் அல்ல; சென்னைக்காரியும் அல்ல; ஹைதராபாத்காரியும் அல்ல. நான் ஓர் இந்தியப் பெண்.'' - இந்த எழுச்சிமிகு வரிகளைத் தன் எண்ணத்தில்கொண்டு, தேசிய உணர்வுடன் வாழ்ந்து மறைந்தவர் கவிக்குயில் சரோஜினி தேவி. அவருடைய நினைவு தினம் இன்று.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/82416-sarojini-devi-memorial-day-special-article.html
நன்றி: 'விகடன்' இணையதளம்
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/82416-sarojini-devi-memorial-day-special-article.html
நன்றி: 'விகடன்' இணையதளம்
No comments:
Post a Comment