Tuesday, March 28, 2017

“தேர்தலில் வெற்றிபெற்றால், மறுநாளே ராஜினாமா!” இப்படிச் சொன்னவருக்கு இன்று பிறந்தநாள்

வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கக் கூடிய கல்வியை, ஒரு கடமை உணர்வோடு கற்க வேண்டும்; கல்லூரியில் பயிலும் காலத்தில் களியாட்டங்களில் நாட்டங்கொண்டு சக்திகளை வீணாக்காமல், அதை நன்முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும்; நீங்கள் சமுதாயத்தின் வேலையாட்கள் என்பதை நினைவில்கொண்டு நல்ல பண்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பல உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும்'' என்கிற கல்விக்கான மகத்துவத்தை, ஒரு கல்லூரி நிகழ்வின்போது மாணவர்களிடம் வலியுறுத்தியவர் ஜி.டி.நாயுடு என்கிற ஜி.துரைசாமி. அவருடைய பிறந்த தினம் இன்று.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/84379-i-will-resign-the-next-day-after-winning-the-elections-story-remembrance-on-gdnaidus-birth-anniversary.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment