Saturday, March 11, 2017

“ஊழியர்களின் அலட்சியம்... தவிக்கும் வாசகர்கள்...!” - தேவநேயப் பாவாணர் நூலகத்தின் அவலம்

"என் மனதுக்குப் பேரின்பத்தை அள்ளியள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகம்" என்று சொன்ன ஆபிரகாம் லிங்கனும், "நூலகம் இல்லாத ஊரை நான் ஓர் ஊராக மதிப்பதே இல்லை" என்றுரைத்த  லெனினும், "ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை" என்று சொன்ன சிசரோவும் மாபெரும் சிந்தனையாளர்கள். அவர்களுடைய அறிவுப்பசியை, நூலகங்களே தீர்த்திருக்கின்றன. அவர்கள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ மாமேதைகளை உருவாக்கியதும், உருவாக்கிக்கொண்டிருப்பதும் நூலகங்கள்தான். 
அறிவுச் செல்வத்தின் சேமிப்புக் கிடங்காக விளங்கும் நூலகம், எல்லோருக்கும் எக்காலத்தையும் இணைத்துவைக்கும் சிந்தனைப் பாலமாக இருக்கிறது. ஆனால், ''அப்படியா இருக்கின்றன இங்குள்ள நூலகங்கள்'' எனக் கேள்வி எழுப்புகிறார் வாசகர் ஒருவர்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82864-concern-over-poor-condition-of--devaneya-pavanar-library.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment