Friday, December 30, 2016

இரண்டு நாட்களாக ராமமோகன ராவ் வீட்டில் இதுதான் நடந்தது! #PhotoStory

ரண்டு நாட்களாய் அனைவரும் உச்சரிக்கும் பெயர் ராமமோகன ராவ். இவர், நேற்று வரை தமிழகத் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர். வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையால் அவர் வீட்டில் இருந்து ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கின. பணமும், தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசு அவர் வகித்த பொறுப்பைப் பறித்துக்கொண்டது. அந்தக் காட்சிகளை அழகாய் உணர்த்துகின்றன இந்தப் படங்கள்!

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/75668-what-happened-at-ramamohan-rao-house-photostory.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment