Friday, December 30, 2016

“அ.தி.மு.க-வுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்!” - பொதுக்குழு தீர்மானங்கள்

மிழக முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெற்றது.
ஜெ. மறைவுக்குப் பின்னர், யாரைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழ்நிலையில், அவரது நீண்டகால தோழியான வி.கே.சசிகலாவை கட்சித் தலைமைப் பொறுப்பேற்குமாறு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், முதல்வர் ஒ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் போயஸ் கார்டன் சென்று தொடர்ந்து வலியுறுத்தினர். 
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/76240-sasikala-should-lead-aiadmk----general-body-resolutions.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment