Wednesday, December 14, 2016

தொடரும் ஒருதலை காதல் விபரீதம்!

காதல் என்றாலே பிரச்னைதான் என்றாகி விட்ட இந்த உலகில், அதனால் எத்தனையோ உயிர்கள் பலியாகி வருகின்றன. ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்பதுபோல... பழங்காலம் தொட்டு இன்றுவரை காதலுக்குதொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்புவதோடு வன்முறை, கலவரம், கொலை, ஆணவக் கொலை ஆகியவையும் அரங்கேறுகின்றன. அதிலும் சமீபகாலமாக,‘ஒருதலை காதல்’ என்கிற பெயரில்... சில வெறிபிடித்த ஆண்கள், இளம்பெண்களின் உயிரைக் காவு வாங்கிவிடுகின்றனர். இதனால் அவர்கள், அந்தப் பெண்களுடைய வாழ்க்கையையும் அழிப்பதோடு, தங்களுடைய வாழ்க்கையையும் அழித்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் நடந்த பல கொலைகளுக்கு, ஒருதலை காதலே முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. காரைக்காலில் கடந்த 2012-ம் ஆண்டு ஒருதலைக் காதலால், வினோதினி என்ற பெண், ஆசிட் வீச்சுக்குப் பலியானார். அன்று ஆரம்பித்த இந்த ஒருதலை காதலின் கொலை பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுகுறித்த ஒரு ஃப்ளாஷ்பேக்....

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க:http://www.vikatan.com/news/tamilnadu/74612-problem-continues-stalkers-turn-murderers-in-tamil-nadu.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment