'அம்மா’ எனும் மூச்சுக்காற்று அடங்கியதால்... தமிழகம் இன்று சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மிகவும் துணிச்சல் மிக்க பெண்மணியாக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவர், அரசியலிலும்... திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து, அவை அனைத்திலும் இமாலய வெற்றி கண்டவர். தமிழக மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரான அவர், குழந்தைகளிடத்தில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர் என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணம்.
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/74326-jayalalithaas-advice-to-students.art
நன்றி: விகடன் இணையதளம்
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/74326-jayalalithaas-advice-to-students.art
நன்றி: விகடன் இணையதளம்
No comments:
Post a Comment