Thursday, May 4, 2017

அகிலத்தின் மூலதனம் கார்ல் மார்க்ஸ்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

''மக்களால் நான்... மக்களுக்காகவே நான்'' என்ற உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளை அடிக்கடி மக்களிடம் உரக்கச் சொல்லி, அவர்களுடைய உள்ளங்களில் வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், கட்சி நிகழ்வுகளிலும் அவருடைய கட்சியினர்வைக்கும் சுப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு குட்டிக்கதைகள் சொல்வது வழக்கம். அது, அப்போதைய காலத்தைக் குறிக்கும்வகையிலோ அல்லது எதிர்க்கட்சியைத் தாக்கும்வகையிலோ இருக்கக்கூடும். சில நேரங்களில், தம்பதிகள் குறித்த கதைகளாகக்கூட இருக்கும். இப்படியான ஒரு நிகழ்வின்போதுதான் தம்பதியருக்கு ஏற்ற ஓர் அழகான குட்டிக்கதையைச் சொல்லியிருப்பார். குடும்பத்தில் ஒரு தம்பதியினர் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு எப்படி ஒருமித்த கருத்துடனும், உள்ளன்போடும் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதே அந்தக் கதை... 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/88428-do-you-know-about-the-love-between-karl-marx-and-jenny.html

நன்றி: 'விகடன்' இணையதளம்


No comments:

Post a Comment