Saturday, February 11, 2017

அணிமாறும் தலைவர்கள்... பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

ஓ.பன்னீர்செல்வம். தமிழக அரசியல் வரலாற்றில் தற்போது அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர். இல்லை... இல்லை... ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் முதல்வராக அறிவிக்கப்பட்ட பெயர். அன்று, ஜெயலலிதா அறிவித்ததால்தானோ, என்னவோ தெரியவில்லை, இன்று அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் பலரும் பன்னீர்செல்வம் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர். காரணம், தற்போது அந்தக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பூசல்.
குடும்ப அரசியல் என்று எதிர்க்கட்சியால் சொல்லப்பட்டு வந்த தி.மு.க கூட இப்போது அதைச் செய்யவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு... அந்தக் கட்சியில் குடும்ப அரசியல் நுழைந்து விட்டது. இதன் விளைவுதான் அந்தக் கட்சி, இன்று இரண்டாகப் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/80409-this-is-why-o-panneerselvam-garnering-huge-support.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment