Monday, February 27, 2017

'தன் மனைவியை இங்கேதான் கடைசியாகச் சந்தித்தார்...' - அபுல் கலாம் ஆசாத் நினைவு தின சிறப்புப் பகிர்வு!

''மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யத்தில் என் மூதாதையர் உயர்ந்த பீடத்தை அலங்கரித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இன்று எனக்கு மட்டும் தேசபக்தி இருக்காதா என்ன... இருக்கக்கூடாதா என்ன? இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில்தான் நான் பிறந்தேன். ஆனால், இது என் ஜென்ம பூமி. என்னை நீங்கள் ஓய்ந்திருக்கச் சொல்வது, 'புயலே ஓய்ந்திரு; ஆர்ப்பரிக்கும் கடலே தலை சாய்ந்திரு' என்று கூறுவதுபோல் இருக்கிறது'' என அன்றைய வங்க விடுதலை இயக்கத்தின் புரட்சியாளர் ஷியாம் சுந்தர் சக்கரவர்த்தியிடம் சொன்னார், அபுல் கலாம் ஆசாத். அவருடைய நினைவு தினம் இன்று

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/81573-abul-kalam-azad-birthday-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment