உலகில் எப்போதாவதுதான் சில அதிரடி நிகழ்வுகள் நடக்கும். ஆனால், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிரடி நிகழ்வுகளாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றங்களுக்குக் காரணமானவை சசிகலா தரப்பு தேர்ந்தெடுத்த இரண்டு இடங்கள்... அவை, இரண்டும் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அல்ல. ஆனாலும், அ.தி.மு.க-வின் எதிர்கால சக்தியைத் தீர்மானிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடங்களாகவே அந்தக் கட்சியில் பார்க்கப்படுகின்றன. ஒன்று, ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவமனை. மற்றொன்று, சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட். இந்த இரண்டு இடங்களும் மன்னார்குடி வட்டாரத்தின் பாதுகாப்பில் எப்படியிருந்தன என்று பார்ப்போம்....
மேலும் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/80941-apollo-kuvathur-the-two-places-which-were-kept-under-the-control-of-sasikala.html
நன்றி: 'விகடன்' இணையதளம்
மேலும் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/80941-apollo-kuvathur-the-two-places-which-were-kept-under-the-control-of-sasikala.html
நன்றி: 'விகடன்' இணையதளம்
No comments:
Post a Comment