Friday, February 17, 2017

சசிகலா... சரிவைச் சந்திக்க இதுதான் காரணமா?

“சசிகலாவைத் தவிர, எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை'' என்று ஒருநேரத்தில் தெரிவித்த ஜெயலலிதாவே, இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவருடைய நிழலாக, உடன்பிறவாச் சகோதரியாக 34 ஆண்டுகள் பயணம் செய்த சசிகலாவின் கையில்தான் தற்போது அ.தி.மு.க இருக்கிறது. இதற்குக் காரணம், அந்தக் கட்சியில் தனக்குப் பின் யார் என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்படாததும்... மக்களின் பிரதிநிதிகள் பணத்துக்காகவும், பதவிக்காகவும் வளைக்கப்படுவதுமே. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், எப்படி அ.தி.மு.க பிரிந்து கிடந்ததோ, அதேநிலை இன்று உருவாகியிருக்கிறது. ''சசிகலா, பொறுமை காக்காததுதான் இவையனைத்துக்கும் காரணம்'' என அரசியல் நடுநிலையாளர்கள் தெரிவித்த போதிலும், அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளோ பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/81160-is-this-the-reason-why-sasikala-faced-defeat.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment