Friday, February 5, 2016

கணக்கில்லா நோய்கள்!

அன்று முதல் இன்றுவரை
அதே புல்லைத் 
தின்னும் வளரும்
ஆட்டு, மாட்டுக்குக்கூட
ஆரோக்யத்தில் என்றும்
குறைவில்லை...
ஆனால், 
கண்டதையும் 
தின்று உறங்கும்
மனிதனுக்குத்தான்
கணக்கில்லா நோய்கள்!

No comments:

Post a Comment