அன்று முதல் இன்றுவரை
அதே புல்லைத்
தின்னும் வளரும்
ஆட்டு, மாட்டுக்குக்கூட
ஆரோக்யத்தில் என்றும்
குறைவில்லை...
ஆனால்,
கண்டதையும்
தின்று உறங்கும்
மனிதனுக்குத்தான்
கணக்கில்லா நோய்கள்!
அதே புல்லைத்
தின்னும் வளரும்
ஆட்டு, மாட்டுக்குக்கூட
ஆரோக்யத்தில் என்றும்
குறைவில்லை...
ஆனால்,
கண்டதையும்
தின்று உறங்கும்
மனிதனுக்குத்தான்
கணக்கில்லா நோய்கள்!
No comments:
Post a Comment