21.ஒழுக்கத்தில் நிலைத்து
நிற்பவர்களின் பெருமையைச்
சொல்வது நூல்களின் துணிவு!
-------------------------------------------------
22.ஆசைகளைத் துறந்தவர்களின்
பெருமைகளை அளந்துகூறுவது
பிறப்பு இறப்புகளைக் கணக்கிடுவதாகும்!
------------------------------------------------------------------
23.இரு மைகளை ஆய்ந்தறிந்து
நன்மைகளை மட்டும் செய்பவர்களே
பெருமை காண்பவர்கள்!
----------------------------------------------------------
24.அறிவினால் ஐம்பொறிகளை
அடக்கி ஆள்பவன்
துறவறத்துக்கு விதையானவன்!
-------------------------------------------------------
25.ஐம்புலனால் பெருகும் ஆசைகளை
அகற்றிய வலிமையானவனுக்கு
இந்திரனே சாட்சி!
-----------------------------------------------------------
26.பிறர் செய்யமுடியாத செயல்களைச்
செய்பவர் பெரியோர்....
செய்யாதவர் சிறியோர்!
-------------------------------------------------------------
27.ஐவகை ஆசைகளை
அடக்கி ஆள்பவனுக்கே
இவ்வுலகம் ஆட்படும்!
-------------------------------------
28.அறிஞர்களின் பெருமைகளை
அகிலத்தில் அழியாது காக்கும்
மறைநூல்களே அடையாளம் காட்டும்!
------------------------------------------------------------
29. நற்குணம் கொண்ட பெரியோர்க்கு
கோபம் வந்தாலும் - அது
கணப்பொழுதும் நிற்காது!
-----------------------------------------------------------
30.உயிர்கள் அனைத்திடமும்
கருணை கொண்டு வாழும்
அறவோரே அந்தணர்!
--------------------------------------------
31.செல்வத்தையும், புகழையும்
உயிர்களுக்குத் தரும்
அறத்துக்கு இணையானது எது?
--------------------------------------------------
32.அறம் செய்வதைவிட
நன்மையும் இல்லை - அதை
மறப்பதைவிட கெட்டதும் இல்லை!
--------------------------------------------------------
33. செய்யும் செயல்களை
அறவழியில் தடையில்லாமல்
செய்யவேண்டும்!
--------------------------------------------------
34.குற்றமில்லாத நெஞ்சே
அறம்....
மற்றவை ஆரவாரம்!
--------------------------------------------
35.பொறாமை, ஆசை, சினம்,
தீச்சொல் இவையனைத்தும்
அறத்துக்கு ஏற்றதல்ல!
-------------------------------------------
36.பின்னர் செய்யலாம் என்றில்லாமல்
அறம் செய்தால் அழியும் உயிர்க்கு
அதுவே துணையாகும்!
-------------------------------------------------------------
37. பல்லக்கைச் சுமப்பவனும்
அதில் பயணிப்பவனும்
அறத்தைப் பற்றித் தெரிந்தவர்களே!
----------------------------------------------------------
38.அறம் செய்ய தவறிய நாள் என்றில்லாமல்
ஒருவன் தொடர்ந்து செய்வானானால்
அதுவே அவன் பிறவியை அடைக்கும் கல்!
------------------------------------------------------------------------
39.அறவழியில் வருவதே இன்பம்
மற்றவை இன்பமும் ஆகாது...
புகழையும் தராது!
-------------------------------------------------------
40.வாழ்நாள் முழுவதும் ஒருவன்
செய்வதே அறம்
செய்யத் தவிர்ப்பது பழி!
----------------------------------------------------
நிற்பவர்களின் பெருமையைச்
சொல்வது நூல்களின் துணிவு!
-------------------------------------------------
22.ஆசைகளைத் துறந்தவர்களின்
பெருமைகளை அளந்துகூறுவது
பிறப்பு இறப்புகளைக் கணக்கிடுவதாகும்!
------------------------------------------------------------------
23.இரு மைகளை ஆய்ந்தறிந்து
நன்மைகளை மட்டும் செய்பவர்களே
பெருமை காண்பவர்கள்!
----------------------------------------------------------
24.அறிவினால் ஐம்பொறிகளை
அடக்கி ஆள்பவன்
துறவறத்துக்கு விதையானவன்!
-------------------------------------------------------
25.ஐம்புலனால் பெருகும் ஆசைகளை
அகற்றிய வலிமையானவனுக்கு
இந்திரனே சாட்சி!
-----------------------------------------------------------
26.பிறர் செய்யமுடியாத செயல்களைச்
செய்பவர் பெரியோர்....
செய்யாதவர் சிறியோர்!
-------------------------------------------------------------
27.ஐவகை ஆசைகளை
அடக்கி ஆள்பவனுக்கே
இவ்வுலகம் ஆட்படும்!
-------------------------------------
28.அறிஞர்களின் பெருமைகளை
அகிலத்தில் அழியாது காக்கும்
மறைநூல்களே அடையாளம் காட்டும்!
------------------------------------------------------------
29. நற்குணம் கொண்ட பெரியோர்க்கு
கோபம் வந்தாலும் - அது
கணப்பொழுதும் நிற்காது!
-----------------------------------------------------------
30.உயிர்கள் அனைத்திடமும்
கருணை கொண்டு வாழும்
அறவோரே அந்தணர்!
--------------------------------------------
31.செல்வத்தையும், புகழையும்
உயிர்களுக்குத் தரும்
அறத்துக்கு இணையானது எது?
--------------------------------------------------
32.அறம் செய்வதைவிட
நன்மையும் இல்லை - அதை
மறப்பதைவிட கெட்டதும் இல்லை!
--------------------------------------------------------
33. செய்யும் செயல்களை
அறவழியில் தடையில்லாமல்
செய்யவேண்டும்!
--------------------------------------------------
34.குற்றமில்லாத நெஞ்சே
அறம்....
மற்றவை ஆரவாரம்!
--------------------------------------------
35.பொறாமை, ஆசை, சினம்,
தீச்சொல் இவையனைத்தும்
அறத்துக்கு ஏற்றதல்ல!
-------------------------------------------
36.பின்னர் செய்யலாம் என்றில்லாமல்
அறம் செய்தால் அழியும் உயிர்க்கு
அதுவே துணையாகும்!
-------------------------------------------------------------
37. பல்லக்கைச் சுமப்பவனும்
அதில் பயணிப்பவனும்
அறத்தைப் பற்றித் தெரிந்தவர்களே!
----------------------------------------------------------
38.அறம் செய்ய தவறிய நாள் என்றில்லாமல்
ஒருவன் தொடர்ந்து செய்வானானால்
அதுவே அவன் பிறவியை அடைக்கும் கல்!
------------------------------------------------------------------------
39.அறவழியில் வருவதே இன்பம்
மற்றவை இன்பமும் ஆகாது...
புகழையும் தராது!
-------------------------------------------------------
40.வாழ்நாள் முழுவதும் ஒருவன்
செய்வதே அறம்
செய்யத் தவிர்ப்பது பழி!
----------------------------------------------------
No comments:
Post a Comment