Sunday, December 6, 2015

முரண்

சாதி பார்க்காத
சாமிக்கு 
தன் பெயரோடு
சாதிப் பெயரையும்
சொல்லி 
பூஜை செய்கிறார்கள்...
பக்தர்கள்!

No comments:

Post a Comment