Thursday, December 31, 2015

மரம் நடுவிழா!

கட்சியிலிருந்து 
பிரிந்து வந்தவர்கள்
ஒவ்வோர் ஊருக்கும்
சென்று
மரம் நட்டார்கள்...
கட்சிக் கொடிகளை ஏற்றி!

No comments:

Post a Comment