Wednesday, December 30, 2015

கோயில் திருவிழா

கோயில் திருவிழாவில்
கரகாட்டம் வேண்டும் என்று
ஒரு தரப்பினரும்
கவியரங்கம் வேண்டும் என்று
மற்றொரு தரப்பினரும்
சண்டையிட்டுக்கொண்டதில் 
கோயிலையே 
மூடிவைத்துவிட்டது...
கோர்ட்!

No comments:

Post a Comment