Wednesday, November 23, 2016

சாமான்யர்களை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?

ன்று உலகையே திரும்பிப் பார்க்கவைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இதுபோல்,1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி நள்ளிரவு... அப்போது இந்தியாவில் மிகப் பெரிய வங்கிகளாக இருந்த 14 வங்கிகளை தேசியமயமாக்கி ஓர் அவசர சட்டத்தை தடாலடியாக துணிந்து பிறப்பித்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ஒரு பெண்ணால் இந்தியாவை திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்று நிரூபித்தவர். ‘‘சாதாரண மக்களுக்கு வங்கி சேவை கிடைக்கவில்லை. சாமான்யர்களும் வங்கிகளில் கடன் வாங்கிப் பயனடைய வேண்டும் என்பதே அந்தச் சட்டத்தின் நோக்கம்’’ என அதற்கு பதில் அளித்தார் இந்திரா காந்தி. ஆனால், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 47 ஆண்டுகளாகி விட்டன. இன்னமும் இந்திரா காந்தியின் நோக்கம் நிறைவேறவில்லை. 

இந்தக் கட்டுரையை மேலும் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/india/73028-does-modi-know-about-the-problems-faced-by-common-man.art

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment