Friday, April 22, 2016

தியானம்

கவலைகொண்ட மனத்தை
கடவுள் முன்னமர்ந்து - தினம்
கால்மணி நேரம் தியானித்தால்
களிப்படைவது சாத்தியமே!

No comments:

Post a Comment