Friday, April 22, 2016

எழுத்துப் பயணம்

நன்றாய் வாழ்ந்தேன் என்கிற
       வரிசையில்  எனக்கு இடமில்லை...
வென்றாய் மகனே என்று சொல்ல 
       என் அன்னை உயிரோடு இல்லை... 
கன்றாய் ஓடியும் கவியுலகை
        இன்னும் தொடமுடியவில்லை...
நின்றாய் என்று சொல்லும்வரை
        அதை நிறுத்தப் போவதில்லை....

No comments:

Post a Comment