Friday, April 17, 2015

ஏக்கம்

ஒருநாளைக்கு
ஒருவேளையாவது
தாய்ப்பால் கிடைக்குமா?
தாயின் மார்பை
உற்றுநோக்கியபடியே
உறங்கிவிடுகிறது
குழந்தை!

No comments:

Post a Comment