எடையூர் ஜெ.பிரகாஷ்
Friday, April 17, 2015
நங்கைகளின் வாழ்க்கை
நாடி
நரம்புக்கெல்லாம்
ஓய்வில்லாமல்
ஓடியாடி
உழைத்துவிட்டு
ஒடிந்துபோன
உடலோடு
பிதுங்கி
வழியும்
பேருந்துகளில்
நசுக்கப்படும்
நங்கைகளின்
ஒவ்வொருநாள்
வாழ்க்கையும்
வீட்டுக்கு
வந்தபிறகும்
விடுதலையாவதில்லை
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment