Friday, April 17, 2015

நங்கைகளின் வாழ்க்கை

நாடி நரம்புக்கெல்லாம் ஓய்வில்லாமல்
ஓடியாடி உழைத்துவிட்டு
ஒடிந்துபோன உடலோடு
பிதுங்கி வழியும் பேருந்துகளில்
நசுக்கப்படும் நங்கைகளின்
ஒவ்வொருநாள் வாழ்க்கையும்
வீட்டுக்கு வந்தபிறகும்
விடுதலையாவதில்லை!

No comments:

Post a Comment