Sunday, April 23, 2017

''சிவப்புக்கொடி பறந்தால்தான் பணிகள் நடக்கும்!'' - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் 'பாட்டுக்கோட்டை' என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருடைய பிறந்த தினம் இன்று. தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: 
http://www.vikatan.com/news/miscellaneous/86354-birthday-special-article-of-pattukottai-kalyanasundaram.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment