Tuesday, April 11, 2017

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது யார் பொறுப்பு?” - தலாய் லாமா பதில்

“தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம்; சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950-களில் சீன அரசு எனக்கான மரியாதையை அளித்து சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. ஆனால், 1959-ல் திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நான் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தபோது அதே சீனா என்னைப் புரட்சிக்காரன் என்று அழைத்தது'' - இப்படித் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த மனிதர் வேறு யாருமல்ல... புத்த மதத் தலைவர் தலாய் லாமா.

இந்தக் கட்டுரையை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/india/85321-people-should-dedicate-themselves-for-peace-dalai-lama.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment