Thursday, November 26, 2015

காதல் இதயம்



போதி மரத்தடியில்
புத்தருக்கு
ஞான உதயம் ஏற்பட்டது....
அன்பே - நாம்
தினம் சந்திக்கும்
வேப்பமரத்தடியில்
எனக்கு எப்போது
உன் காதல் இதயம்
கிடைக்கப் போகிறது?
- எடையூர் ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment