Thursday, October 8, 2015

முரண்


 ஆயிரம் முறை 
சிரித்துக்கொண்டே
பாலூட்டிய அன்னைக்கு
ஒரே  ஒருமுறை
அழுதுகொண்டே 
பால் ஊற்றினான்...
மகன்!
- எடையூர் ஜெ.பிரகாஷ்



No comments:

Post a Comment