Monday, June 29, 2009

வானொலி




என் நெஞ்சத்தில்
உரசுகின்றாள்.....
பேட்டரியாய்!
ஆனால் - நானோ
வானொலியாய்
காதல் வார்த்தைகளை
ஒலிபரப்புகின்றேன்....
அவளோ
காதில் வாங்குவது 
கிடையாது!

1 comment:

  1. கவிதைகள் நன்றாக உழாது

    ReplyDelete