Friday, July 15, 2016

விதை

ஆலமரத்திடம் போய்
ஒருவன்,
'உனக்குப் பலம் சேர்ப்பது
வேரா... விழுதா?' என்றான்...
'இரண்டும் அல்ல...
விளை(தை)நிலம் மட்டுமே' 
என்றது மரம்!

No comments:

Post a Comment