Friday, July 15, 2016

சுதந்திரம்

என்றைக்கு ஒரு பெண்
இரவில்
தனியாகப் பயமின்றி
நடந்துசெல்கிறாளோ
அன்றுதான்
இந்தியாவுக்குச் சுதந்திரம்...
இல்லை,
முதலில்
பகலில் நடந்துபோகட்டும்!

No comments:

Post a Comment