Saturday, December 24, 2016

“அரசின் கொள்கைகள்தான் எங்களைக் கொல்கிறது!”: விவசாயிகள் #FarmersDay

‘உலகை, உள்ளங்கையில் கொண்டுவருபவன் விஞ்ஞானி... உணவை, உள்ளங்கைக்குக் கொண்டுசெல்பவன் விவசாயி’ - என்ற ஒரு கவிஞனின் வரிகளுக்கு ஏற்ப... விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி, ‘விவசாயிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. விவசாயிகள் இல்லை என்றால், உலகமே இருட்டாகி விடும் என்பது உண்மை. ஆனால், கால வெள்ளத்தில்... அந்த விவசாயிகளும் அழிந்து வருகிறார்கள் என்பதும் உண்மை.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/india/75708-policies-of-govt-killing-us--farmers-farmersday.art

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment